Thursday, 19 March 2015

இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க...

இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க...

Source: Tamil CNN. images (5)அப்ரகா: வெங்காயத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கரைக்கும் ரசாயனப் பொருள் இருப்பதாக நைஜீரிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. முட்டாள் தனமான செயல்களைச் செய்பவர்களை ‘வெங்காயம்’ எனத் திட்டுவதுண்டு. ஏனெனில் வெங்காயத்தில் தான் உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே இருக்காது. அதைப் போலவே முட்டாள்களுக்கு மூளையே இல்லை என்பதைக் குறிப்பதைப் போல் இவ்வாறு திட்டப்படுகிறது.
ஆனால், நைஜீரிய ஆய்வு ஒன்று வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அருமையான மருத்துவக் குணங்களை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...