Thursday 19 March 2015

இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க...

இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க...

Source: Tamil CNN. images (5)அப்ரகா: வெங்காயத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கரைக்கும் ரசாயனப் பொருள் இருப்பதாக நைஜீரிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. முட்டாள் தனமான செயல்களைச் செய்பவர்களை ‘வெங்காயம்’ எனத் திட்டுவதுண்டு. ஏனெனில் வெங்காயத்தில் தான் உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே இருக்காது. அதைப் போலவே முட்டாள்களுக்கு மூளையே இல்லை என்பதைக் குறிப்பதைப் போல் இவ்வாறு திட்டப்படுகிறது.
ஆனால், நைஜீரிய ஆய்வு ஒன்று வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அருமையான மருத்துவக் குணங்களை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...