Saturday 21 December 2013

உகண்டாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோரிற்கு ஆயுள் தண்டனை

உகண்டாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோரிற்கு ஆயுள் தண்டனை

Source: Tamil CNN
உகண்டாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
2010 முதல் உகாண்டாவில் ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றமாக உள்ளது. ஓரினச்சேர்க்கை பல ஆப்பிரிக்க நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது, 37 ஆப்பிரிக்க நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்கபட்டடு உள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...