Monday, 4 November 2013

சில தகவல்கள்

சில தகவல்கள்

வனவிலங்குத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு கி பி 1890
உலக சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படும் நாள்  :  ஜூன் 05
சென்னை மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர்கள் சிலையைச் செய்தவர் : டி பி ராய்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் : பதிற்றுப்பத்து
யாருடைய பிறந்த நாள் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது? : தயான் சந்த்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது   : ஆங்கிலம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு  : 62
காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து  : பென்சிலின்.
இலட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி  :  மலயாளம்.
மனிதர் ஓர் அரசியல் மிருகம்' எனக் கூறியவர்  : அரிஸ்டாட்டில்.
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம் : பார்மிக் அமிலம்.
மனிதருக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை : 2,500 கலோரி
உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு  : சீனா . "சீன இம்பிரியல் பேலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது

ஆதாரம் : இணையதளம்
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...