Friday, 1 October 2021

தேம்பாவணியும், கித்தேரி அம்மாள் அம்மானையும் - ஓர் ஒப்பாய்வு

 

இயேசு சபை அருள்பணி முனைவர் A.ஜோசப் அவர்கள், “வீரமாமுனிவரின் தேம்பாவணியும், கித்தேரி அம்மாள் அம்மானையும்: ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி முனைவர் A.ஜோசப் அவர்கள், தமிழ் இலக்கிய கழகத்தின் இயக்குனர் ஆவார். இவர், “வீரமாமுனிவரின் தேம்பாவணியும், கித்தேரி அம்மாள் அம்மானையும்: ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். இவர் உரோம் வந்திருந்த சமயம், வத்திக்கான் வானொலிக்கு வருகைதந்து, தமிழ் இலக்கிய கழகத்தின் வரலாறு, மற்றும், அக்கழகத்தின் பணிகள் பற்றி எடுத்துரைத்ததை ஏற்கனவே நம் நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அருள்பணி A. ஜோசப் அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வு கட்டுரை பற்றிக் கூறியதை இன்று வழங்குகிறோம்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...