சிங்கப்பூர் கலவரம் : 2வது இந்தியருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது இந்தியருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கட்டடத் தொழிலாளியாக இருந்த சிங்காரவேலு விக்னேஷ் (23) என்ற இளைஞர் சிங்கப்பூர் கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள இரண்டாவது இந்தியராவார்.
No comments:
Post a Comment