Saturday, 15 February 2014

சிங்கப்பூர் கலவரம் : 2வது இந்தியருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

சிங்கப்பூர் கலவரம் : 2வது இந்தியருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

Source: Tamil CNN
 _71632915_71632914
சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது இந்தியருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கட்டடத் தொழிலாளியாக இருந்த சிங்காரவேலு விக்னேஷ் (23) என்ற இளைஞர் சிங்கப்பூர் கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள இரண்டாவது இந்தியராவார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...