திருகோணமலையிலும் மனிதப் புதைகுழி?
திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் புதிய கட்டிடமொன்றை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று புதன் கிழமை மாலை கட்டிடத்துக்கு அருகில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கும் போதே இது தென்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் இது மனித எலும்புகூடா எனவும் விசேட பொலிஸ் பிரிவினர், பரிசோதனை பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல் புகைப்படங்களுடன் விரைவில் எதிர் பாருங்கள்.
கிழக்கின் விடிவெள்ளி –
No comments:
Post a Comment