Wednesday 14 May 2014

பிரிட்டனில் மே -18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம்

பிரிட்டனில் மே -18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம்

Source: Tamil CNN
தமிழர்களுக்கான பரிகார நீதிகோரி பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இவ்வாரத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த கவனயீர்ப்பு நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பு,
IMG_4213.CR2
IMG_4229.CR2
IMG_4230.CR2
IMG_4239.CR2
IMG_4243.CR2
IMG_4246.CR2
IMG_4247.CR2
IMG_4248.CR2


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...