கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை : பிசிசிஐ எச்சரிக்கை
மேட்ச் பிக்சிங் போன்ற கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபட்டால், கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது தெரிய வந்து பெரும் பிரச்னையைக் கிளப்பியது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment