Sunday, 13 October 2013

வெடித்துச் சிதறியது சீன எண்ணெய்க்கப்பல்:7 பேர் பலி

வெடித்துச் சிதறியது சீன எண்ணெய்க்கப்பல்:7 பேர் பலி

Source: Tamil CNN
சீனாவில் எண்ணெய்க் கப்பல் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் நிங்போவிலுள்ள கப்பல் கட்டும் இடத்தில் 300 தொன் எடையுள்ள எண்ணெய்க் கப்பல் ஒன்று பழுதாகி நின்றிருந்தது. இன்று திடீரென அந்தக் கப்பல் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் ஸின்ஹுஆ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நிங்போ ஆற்றில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...